நோக்கு
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நோக்கு 2015ஆம் ஆண்டில் ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாகும். அந் நோக்குடன் இணைந்ததாக எமது நோக்கு 2016ஆம் ஆண்டில் ஹோமகமவை மக்கள் நேயம்கொண்ட வசதிகள் பூரணமடைந்த நகரமாக்குவதாகும்.
அரும்பணி
இப் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் சுகாதார சேவைகளையும் பொது வீதிகளையும் பாதைகளையும் பராமரித்தல், சூழலை சுத்தமாக வைத்துக்கொள்கின்ற விடயத்தில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் ஊடாக மக்களின் நலனோம்பலுக்கு உரிய அனைத்து வசதிகளையும் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் எமது இலட்சியமாகும்.