saba photo

பிரதேச சபை அதிகாரபிரதேசத்தில் அனைத்து மயானங்களையும் பராமரிக்கின்ற பணிகளை பிரதேச சபை மேற்கொள்கின்றது.

  • தகனகூட சேவைகளை வழங்குகின்றபோது இறப்புச் சான்றிதழுடன் பிரதேச தலைவருக்கு முன்வைக்கின்ற எழுத்துமூல விண்ணப்பத்துடன் பிரதேச சபை செயலாளருக்கு விண்ணப்பமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • குறித்த கட்டணத்தை அறவிட்டதன் பின்னர் பிரதேச சபை தலைவரினால் அனுமதி வழங்கப்படும்.

மயானங்களில் நினைவு படிகங்களை அமைக்க அனுமதி வழங்குதல்

இதற்கு இறப்புச் சான்றிதழ், நினைவு படிகத்தின் வரைபடம், இறந்த நபர் அந்த பிரதேச சபை பிரதேசத்தில் வாழ்ந்த நபர் என்பதற்கான கடிதம் என்பவற்றுடன் விண்ணப்பப்படிவமொன்றை பிரதேச சபை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். பொது சுகாதார பரிசோதகரின்/ தொழில்நுட்ப உத்தியோகதர்தரின் பரிந்துரையின்மீது அனுமதி வழங்கப்படும்.

FaLang translation system by Faboba